தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢
ஆம்! எவனொருவன் நன்மை செய்கிறவனாயிருக்கும் நிலையில் தன்னை (முற்றிலும்) அல்லாஹ்விற்காக அர்ப்பணிக்கிறானோ, அவனுக்கு அவனுடைய (நற்) கூலி அவனுடைய ரப்பிடம் இருக்கிறது; (அத்தகைய)வர்களுக்கு எவ்வித பயமும் இல்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
(அல்பகரா:112)
அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைத் தேடுவதற்கேயன்றி (பெருமைக்காகச்) செலவு செய்யாதீர்கள்.
(அல்பகரா:272)
(அல்பகரா:112)
அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைத் தேடுவதற்கேயன்றி (பெருமைக்காகச்) செலவு செய்யாதீர்கள்.
(அல்பகரா:272)
Comments
Post a Comment