தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢
எவரேனும் துன்பத்தில் சிக்குண்டவருக்கு ஆறுதல் கூறினால், துன்பத்தில் சிக்குண்டவருக்குக் கிடைக்கும் நன்மையைப் போன்று ஆறுதல் கூறுபவருக்கும் கிடைக்கும்'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
135.எந்த ஒரு முஃமின் துன்பத்தில் சிக்கிய முஃமினான சகோதரருக்குப் பொறுமையையும் ஆறுதலையும் கூறி அவரைத் தேற்றுவாரோ அல்லாஹுதஆலா கியாமத் நாளன்று அவருக்குக் கண்ணியம் என்னும் ஆடையை அணிவிப்பான்'' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஹஜ்ரத் முஹம்மதிப்னு அம்ருப்னு ஹஸ்ம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னுமாஜா)--
(திர்மிதீ)
135.எந்த ஒரு முஃமின் துன்பத்தில் சிக்கிய முஃமினான சகோதரருக்குப் பொறுமையையும் ஆறுதலையும் கூறி அவரைத் தேற்றுவாரோ அல்லாஹுதஆலா கியாமத் நாளன்று அவருக்குக் கண்ணியம் என்னும் ஆடையை அணிவிப்பான்'' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஹஜ்ரத் முஹம்மதிப்னு அம்ருப்னு ஹஸ்ம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னுமாஜா)--
Comments
Post a Comment