தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢
எவர் (பொய்ச்) சத்தியம் செய்து ஒரு முஸ்லிமுடைய பொருளை பறித்துக் கொள்வாரோ, அவர் மீது அல்லாஹுதஆலா நரகத்தைக் கட்டாயமாக்கிச் சுவனத்தை ஹராமாக்கிவிடுவான்'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியபொழுது யாரஸூலல்லாஹ், அது அற்பமான பொருளாக இருந்தாலுமா? (இந்தத் தண்டனை கிடைக்கும்?) என்று ஒருவர் வினவினார், உஹா மரத்தின் ஒரு கிளையாக இருந்தாலும் சரியே!'' என நபி (ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள் என்று ஹஜ்ரத் அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
(முஸ்லிம்)
Comments
Post a Comment