தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢
ஒரு முஃமின் அடியானுக்குப் பிரியமானதை அல்லாஹுதஆலா அவரிடமிருந்து எடுத்துக்கொள்ள, அவர் அதைப் பொறுத்துக் கொண்டு, நன்மையை ஆதரவு வைத்தவராக, அவருக்குக் கட்டளையிடப்பட்ட (اِنَّالِلّهِ وَاِنَّا اِلَيهِ رَاجِعُوْنَ) என்று கூறினால், அவருக்கு, சுவனத்தைவிடக் குறைந்த பிரதிபலன் அளிப்பதை அல்லாஹுதஆலா விரும்பமாட்டான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ருப்னு ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(நஸாயீ)
(நஸாயீ)
Comments
Post a Comment