தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢
(விசுவாசி) கள்ளம் கபடமற்றவராகவும், கண்ணியமானவராகவும் இருப்பார், பாவியோ, ஏமாற்றுபவனாகவும், கீழ்த்தரமானவனாகவும் இருப்பான்'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
தெளிவுரை:- சூழ்ச்சி, தந்திரம், போன்றவை முஃமினுடைய இயற்கைச் சுபாவமாக இருக்காது. தனது இயற்கையான உயர் குணத்தைக் கொண்டு மக்களுக்கு சிரமம் கொடுப்பது, அவர்களைப் பற்றித் தவறாக எண்ணுவது போன்றவைகளைவிட்டும் முஃமின் விலகியிருப்பார். அதற்கு மாற்றமாகப் பாவியின் இயல்பே ஏமாற்றுவதும் சதி மோசடி செய்வதும், குழப்பமுண்டாக்குவதும் அவனது வழக்கமாகும் என்பதே இந்த ஹதீஸின் கருத்தாகும்.
(தர்ஜுமானுஸ்ஸுன்னா)
(அபூதாவூத்)
தெளிவுரை:- சூழ்ச்சி, தந்திரம், போன்றவை முஃமினுடைய இயற்கைச் சுபாவமாக இருக்காது. தனது இயற்கையான உயர் குணத்தைக் கொண்டு மக்களுக்கு சிரமம் கொடுப்பது, அவர்களைப் பற்றித் தவறாக எண்ணுவது போன்றவைகளைவிட்டும் முஃமின் விலகியிருப்பார். அதற்கு மாற்றமாகப் பாவியின் இயல்பே ஏமாற்றுவதும் சதி மோசடி செய்வதும், குழப்பமுண்டாக்குவதும் அவனது வழக்கமாகும் என்பதே இந்த ஹதீஸின் கருத்தாகும்.
(தர்ஜுமானுஸ்ஸுன்னா)
Comments
Post a Comment