தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢

ஹஜ்ரத் முஙீரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், நபி (ஸல்) அவர்கள் தங்களின் பாதங்கள் வீங்கும் வரை நீண்ட நேரம் நின்று தொழுவார்கள்.அல்லாஹ் தங்களது முன் பின் பாவங்களை (நிகழ்ந்து இருந்தாலும்) மன்னித்துவிட்டானே!' (ஏன் இவ்வளவு சிரமம் மேற்கொள்ளவேண்டும்?) என்று அன்னாரிடம் கேட்கப்பட்டது''. நான் நன்றியுள்ள அடியானக ஆகவேண்டாமா?'' என்று நபி (ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள்.

(புகாரி

இந்த ஹதீஸை ஒவ்வொரு முஸ்லிம் ஆண் /பெண் இருபாலாரும் சிந்திக்கவேண்டும்! அவரவர்கள் தன்னைத்தானே கேள்வி கேட்டுக்கொள்ளவேண்டும்! ''நான் உண்மையாக அல்லாஹ்வுக்கு நல்ல அடியானாக இருக்கிறேனா? நன்றியுள்ள அடியானாக நடக்கின்றேனா?
அல்லாஹ்வின் விசாரணைக்கு முன். நம்மை நாமே விசாரித்துக்கொள்ளவேண்டும்! எல்லோருக்கும் முடிவு தான் ரொம்ப முக்கியம் !

Comments

Popular posts from this blog

தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢

தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢

தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢