தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢
தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢
ஒருவர் நற்செயல்கள் செய்கிறார், அதனால் மக்கள் அவரைப் புகழ்கின்றனர். அவருக்கு அந்த நற்செயலின் கூலி கிடைக்குமா? மக்கள் அவரைப் புகழ்வது முகஸ்துதியில் சேராதா?'' என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. இது முஃமினுக்கு உடனடியாக கிடைக்கின்ற நற்செய்தி'' என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் என்று ஹஜ்ரத் அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
தெளிவுரை:- ஹதீஸின் கருத்து, ஒரு நற்செய்தி மறுமையில் கிடைக்கக் கூடியது, மற்றோன்று, மக்கள் இவரைப் புகழ்வதன் மூலம் உலகில் கிடைக்கக் கூடியது. அவருடைய எண்ணம் அல்லாஹுதஆலாவின் திருப்திக்காகவே என்று இருக்க வேண்டும், அவருடைய நற்செயல் புகழப்படும் நோக்கமாக இல்லையென்றால் அவர் விரும்பாமல் மக்களால் புகழப்படுவது அவருக்கு உலகில் கிடைக்கும் உடனடியான நற்செய்தி என்பதாம்.
ஒருவர் நற்செயல்கள் செய்கிறார், அதனால் மக்கள் அவரைப் புகழ்கின்றனர். அவருக்கு அந்த நற்செயலின் கூலி கிடைக்குமா? மக்கள் அவரைப் புகழ்வது முகஸ்துதியில் சேராதா?'' என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. இது முஃமினுக்கு உடனடியாக கிடைக்கின்ற நற்செய்தி'' என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் என்று ஹஜ்ரத் அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
தெளிவுரை:- ஹதீஸின் கருத்து, ஒரு நற்செய்தி மறுமையில் கிடைக்கக் கூடியது, மற்றோன்று, மக்கள் இவரைப் புகழ்வதன் மூலம் உலகில் கிடைக்கக் கூடியது. அவருடைய எண்ணம் அல்லாஹுதஆலாவின் திருப்திக்காகவே என்று இருக்க வேண்டும், அவருடைய நற்செயல் புகழப்படும் நோக்கமாக இல்லையென்றால் அவர் விரும்பாமல் மக்களால் புகழப்படுவது அவருக்கு உலகில் கிடைக்கும் உடனடியான நற்செய்தி என்பதாம்.
Comments
Post a Comment