தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢
எவரைப் பார்த்தால் அல்லாஹுதஆலாவின் நினைவு வருமோ அவரே அல்லாஹுதஆலாவின் சிறந்த அடியார், கோள் சொல்பவர்கள், நண்பர்களுக்கிடையே பிரிவினையை உண்டாக்குபவர்கள், மேலும், அல்லாஹுதஆலாவின் பரிசுத்த அடியார்களை ஏதேனும் பாவத்தில், அல்லது சஞ்சலத்தில் ஆழ்த்திவிட முயற்சிப்பவர்கள் அல்லாஹ்வுடைய அடியார்களில் தீயவர்கள் ஆவர்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துர்ரஹ்மானிப்னு ஙன்ம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத், மஜ்மஉஸ்ஸவாயித்)
(முஸ்னத் அஹ்மத், மஜ்மஉஸ்ஸவாயித்)
Comments
Post a Comment