தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢
உங்களில் ஒருவருடைய மூன்று பிள்ளைகள் இறந்துவிட, அவர் அல்லாஹுதஆலாவிடம் நன்மையை ஆதரவு வைத்தால் உறுதியாக அவர் சொர்க்கம் சென்றுவிடுவார்'' என்று அன்ஸாரிப் பெண்களிடம் நபி (ஸல்) அவர்கள் சொன்னபோது, அவர்களில் ஒரு பெண்மணி, யாரஸூலல்லாஹ், இரு பிள்ளைகள் இறந்துவிட்டால்?'' எனக் கேட்டார். இருபிள்ளைகள் மரணித்தாலும் இதே நன்மை கிடைக்கும்'' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
(முஸ்லிம்)
Comments
Post a Comment