தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢
ஒருவரை அடக்கம் செய்து விட்டு அவருக்குப் பிராத்தனை புரியுமாறு நபியவர்கள் வேண்டுவார்கள் அதைக் கீழ்வரும் ஹதீஸ் கூறுகின்றது.
ஒரு ஜனாஸாவை அடக்கிய பின்பு நபியவர்கள் அங்கே நிற்பார்கள் பின்னர் ‘உங்களுடைய சகோதரருக்குப் பாவமன்னிப்பைக் கேளுங்கள், அவருக்கு உறுதியைக் வேண்டுங்கள் இப்போது அவர் விசாரிக்கப்படுகின்றார்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : உஸ்மான் (ரழியல்லாஹு அன்ஹு)
ஆதாரம் : அபூதாவுத் 3223
அறிவிப்பவர் : உஸ்மான் (ரழியல்லாஹு அன்ஹு)
ஆதாரம் : அபூதாவுத் 3223
Comments
Post a Comment