தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢

புறம் பேசுவது விபச்சாரத்தைவிட மிகக் கொடியது'' என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது, யாரஸூலல்லாஹ்! புறம் பேசுவது விபச்சாரத்தைவிட மிகக் கொடியதாக எவ்வாறு ஆகும்?'' என ஸஹாபாக்கள் (ரலி) கேட்டனர். ஒருவன் விபச்சாரம் செய்துவிட்டுத் தவ்பா செய்தால் அல்லாஹுதஆலா அவனது தவ்பாவை ஒப்புக்கொள்வான், ஆனால், எவரைப் பற்றிப் புறம் பேசப்பட்டதோ அவர் மன்னிக்காதவரை அல்லாஹுதஆலாவின் புறத்திலிருந்து புறம் பேசியவனுக்கு மன்னிப்புக் கிடையாது'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஸஃத் மற்றும் ஹஜ்ரத் ஜாபிரிப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(பைஹகீ)



Comments

Popular posts from this blog

தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢

தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢

தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢