தினமும் ஒரு ஹதீஸ் !📨📖📢
ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், நபி (ஸல்) அவர்கள் இரு கப்ருகளைக் கடந்து செல்லும்போது, இந்த இரண்டு கப்ராளி (புதை குழியில் உள்ளவர்)களும் வேதனை செய்யப்படுகிறார்கள், (தவிர்ந்து கொள்வது சிரமமான) பெரும் பாவத்தின் காணரமாக வேதனை செய்யப்படவில்லை. ஆயினும், இருவரில் ஒருவர் சிறுநீர்த் துளிகள் உடலில் படுவதை விட்டும் தவிர்ந்து கொள்ளாமலிருந்தவர், மற்றவர் கோள் சொல்லித் திரிந்தவர்'' என்று சொன்னார்கள்.
(புகாரி)
(புகாரி)
Comments
Post a Comment